தனக்கு திருமணம் நடக்க இன்னும் சில காலம் உள்ளது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் தமிழில் சாணிக் காயிதம், அண்ணாத்த, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷிற்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் பரவியது அதனை தொடர்ந்த்து நடிகர் கீர்த்தி சுரேஷிற்கும் இசையமைப்பாளர் அனிருத்திற்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. இதுகுறித்து இரண்டு தரப்பிலும் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் இதுகுறித்து கூறுகையில், “எனக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக பரவி வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. சில இணையதளங்களில் நான் திருமணம் நான்கு முறை வெவேறு நபர்களுடன் திருமணம் நடைபெறவுள்ளதாவும் வதந்தி செய்திகள் பரவியது. இது போன்ற செய்திகளை பரப்ப வேண்டாம். எனது திருமணம் நடக்க இன்னும் சில காலங்கள் உள்ளது” என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…