துவங்கியது தலைவி படபிடிப்பு… நடிகை கங்கணா ராவத்-பகிர்வு

Published by
kavitha

தலைவி திரைப்படத்தின் மேலும் ஒரு பகுதியை நடித்து முடித்துவிட்டதாக நடிகை கங்கணா ரணாவத் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படை கொண்டு தலைவி படம் உருவாகிவருகிறது.ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கணா ரணாவத் நடித்து வருகிறார்.

Image

தமிழ் , தெலுங்கு, இந்தி 3 மொழிகளில் படம் தயாராகி ஒரேநேரத்தில் வெளியாகிறது.கொரோனாத்தொற்றால் படப்பிடிப்பு 7 மாதங்களாக நடக்கவில்லை.

இந்நிலையில் 7மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பு விறு விறுப்பாகியுள்ளது இந்நிலையில் நடிகை கங்கணா படபடிப்பு நடைபெறும் அரங்கம், அதில் தான் நடித்த தோற்றத்தின் புகைப்படங்களை எல்லாம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதில் படத்தின் மேலும் ஒரு பகுதியை நடித்துமுடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் எம்ஜிஆராக நடிக்கும் நடிகர் அரவிந்த் சாமியும் தனது தோற்றத்தினை ட்விட்டரில் பக்கத்தில் வெளிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை கங்கணா வெளியிட்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வேகமாக பரவி வட்டமடித்து வருகின்றன.

Published by
kavitha

Recent Posts

என்னை பற்றி தெரிஞ்சும் ராஜஸ்தான் செஞ்சது ஆச்சரியம்! மிட்செல் ஸ்டார்க் பேச்சு!

டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…

6 minutes ago

வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…

46 minutes ago

Live : தமிழக அரசியல் நகர்வுகள் முதல்.. சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…

57 minutes ago

பிரியாணி, குவார்ட்டர் கொடுத்துட்டு மேல கை வைங்க! போலீசிடம் உத்தரவு போட்ட குற்றவாளி!

கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…

1 hour ago

அமெரிக்கா விதித்த 245% வரி., சீனாவின் ரியாக்சன் என்ன?

சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…

1 hour ago

ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!

விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…

2 hours ago