குட்டி ஏஞ்சலை வரவேற்கும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர்.!

Published by
Ragi

நடிகர் விக்ரம் அவர்களின் மகள் அக்ஷிதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா , பொன்னியின் செல்வன் , துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து மகன் துருவ் விக்ரமுடன் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் . இன்றும் இளமையாக தோற்றமளிக்கும் இவர் தற்போது தாத்தாவாக பதவி உயர்வு பெற்றுள்ளார் .  நடிகர் விக்ரமின் மகளான அக்ஷிதாவிற்கு நேற்றைய தினம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு விக்ரமின் மகளான அக்ஷிதாவிற்கும் , மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உறவினருமான மனுரஞ்சித்திற்கும் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் விக்ரமின் மகள் கர்ப்பமாக இருப்பதாகவும் , அதை அவரது குடும்பத்தினர் திருவிழா போன்று கொண்டாடியதும் அனைவரும் அறிந்ததே .

இந்த நிலையில் நேற்று மதியம் அக்ஷிதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது . தாத்தாவாக பதவி உயர்வு பெற்ற விக்ரம் சந்தோசத்தில் துள்ளி குதிக்கிறார் . இன்றும் ஹீரோவாக வலம் வரும் விக்ரம் தாத்தா என்பது அனைவருக்கும் அதிர்ச்சி தான் . தற்போது விக்ரம் குடும்பத்தினருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

3 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

4 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

5 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

6 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

6 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

8 hours ago