விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நடிகர் விஜய்.!

Published by
பால முருகன்

மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். 

நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல சினிமா பிரபலங்கள்,ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் நடிகர் விஜய் தளபதி 65 படத்தின் படப்பிடிற்காக ஜார்ஜியாவிற்கு சென்றிருந்ததால் அவரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பை தளபதி 65 படக்குழுவினர் நேற்று முடித்துவிட்டு சென்னை திரும்பிய நிலையில், இன்று நடிகர் விஜய் நேரடியாக மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தை நேரில் சந்தித்து சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். அங்கிருந்த விவேக் திருவுருவ படத்திற்கு மலர்த்துவி மரியாதை செலுத்திய அவர், அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்
Tags: VijayVIVEK

Recent Posts

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு -பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு -பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான்  அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…

2 minutes ago

கட்டாய கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை! சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…

39 minutes ago

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு எதிரொலி! பள்ளிக்கு சீல்!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…

1 hour ago

Bye Bye ஸ்டாலின்.., 2026-ல் திமுகவுக்கு பெரிய ‘ஓ’! இபிஎஸ் கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : நீதிபதி மாற்றம்.. தீர்ப்பு தேதியில் எந்த மாற்றமா.?

பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

2 hours ago

தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு! பள்ளி தாளாளர் கைது!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…

2 hours ago