தமிழகத்தில் தை பொங்கல் பண்டிகை விடுமுறை போல, ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு முன்னனி நடிகர்களான மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் நடித்த படங்கள் வெளியாகின.
மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கவாறு, அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமலூ திரைப்படங்கள் வெளியாகின. இதில் இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் எதிர் எதிர் நடிகர்களை வெகுவாக விமர்சித்து டிவிட்டரில் ஹேஸ் டேக் மூலம் சண்டையிட்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாதிரியான சண்டைகளில் இருந்து தெலுங்கு சினிமாவை காப்பாற்றுங்கள் என நடிகர் சித்தார்த் தனது கருத்தை வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…