தமிழகத்தில் தை பொங்கல் பண்டிகை விடுமுறை போல, ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு முன்னனி நடிகர்களான மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் நடித்த படங்கள் வெளியாகின.
மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கவாறு, அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமலூ திரைப்படங்கள் வெளியாகின. இதில் இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் எதிர் எதிர் நடிகர்களை வெகுவாக விமர்சித்து டிவிட்டரில் ஹேஸ் டேக் மூலம் சண்டையிட்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாதிரியான சண்டைகளில் இருந்து தெலுங்கு சினிமாவை காப்பாற்றுங்கள் என நடிகர் சித்தார்த் தனது கருத்தை வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…