நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக நடிகர் சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரிமை,சுதந்திரம் என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் பதிவிடலாம் என்ன நடக்கப்போகிறது என்ற மெத்தனத்தோடு சமூக வலைதளங்களில் நடமாடிக்கொண்டிருக்கும் அயோக்கியர்களை தமிழக அரசு மட்டுமல்ல மத்திய அரசும் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
அப்போது தான் இது போன்ற தரங்கெட்ட செயல்களை ஒழுக்கத்துடன் சமூகம் சீரடைய வழிவகை செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…