தமிழ் சினிமா நடிகர் கார்த்திக்கின் மகனும், வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் இன்று காலை வழக்கம்போல தனது வீட்டிற்கு அருகே உள்ள டிடிகே சாலையில் சைக்கிளிங் சென்றுள்ளார். அப்போது, கவுதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில்…
சென்னை : கதைகளுக்கு முக்கிய துவம் வாய்ந்த படங்களை தேடி தேடி இசையமைத்து கொடுத்து வரும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்…