ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஏராளமான ஒட்டகங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து தண்ணீரை குடித்து செல்வதாக கூறப்படுகிறது.
மேலும் வீட்டின் வேலியை உடைப்பது மட்டுமில்லாமல் ஏ.சியில் வழியும் நீரை குடிப்பதற்காக வீடுகளை சுற்றிச் சுற்றிவந்து இடையூறு செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.இதன் காரணமாக ஒட்டகங்களை சுட்டு கொல்ல அந்நாட்டினர் முடிவெடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சுமார் 10 லட்சம் ஒட்டகங்கள் இருப்பதாக தெரிகிறது.அதில் சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை பிடித்து ஹெலிகாப்டரிலிருந்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முடிவெடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…