பெரும் இழப்பால் பிரபல நடிகை அதிரடியாக முடிவு எடுத்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சித்தாரா. தற்போது இவர் பல ஹீரோக் களுக்கு அம்மாவாக குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு 47வயது ஆகிவிட்ட நிலையிலும் இதுவரை திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் அதன் காரணத்தை கூறியுள்ளார்.
அதில் என் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்ததற்கு காரணம் என் வாழவில் எனக்கு ஏற்பட்ட பெரும் இழப்பால் தான். ஆம் எனது வாழ்வின் முக்கிய நபரான என் அப்பாவை இழந்தேன். அதனையடுத்து எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை என்று கூறியுள்ளார். மேலும் உங்களுக்கு ஏற்ற துணை இந்த வயதில் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு கண்டிப்பாக இல்லை என்று கூறியுள்ளார்.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…