பிரபல கால்பந்து வீரரான லைஸ் மோஸேட்ஸின் கார் விபத்தில் சிக்கியுள்ளது,அதிஷ்டவசமாக அவர் அந்த காரில் பயணிக்கவில்லை என்றும் 20 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு ஆரஞ்சு லம்போர்கினி காரில் இரு இளைஞர்கள் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியுள்ளனர்.திங்கள்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நடந்துள்ளது,சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது மோதியுள்ளனர்.நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியதாக சந்தேகத்தின் பேரில் 20 வயதில் இருவர் கைது செய்யப்பட்டனர்.காவல்துறையின் விசாரணைக்கு பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிய லம்போர்கினி காரின் மதிப்பு சுமார் £300,000 பௌண்டாகும் அதாவது இந்திய மதிப்பில் 2 கோடியே 99 லட்சமாகும் .இந்த விபத்துக்கும் லைஸ் மோஸேட்ஸக்கும் ஏதும் தொடர்பு உள்ளதா என்பதை அவர் விளையாடும் கிளப் Sheffield United F.C. விசாரித்து வருகிறது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…