பிரபல கால்பந்து வீரரான லைஸ் மோஸேட்ஸின் கார் விபத்தில் சிக்கியுள்ளது,அதிஷ்டவசமாக அவர் அந்த காரில் பயணிக்கவில்லை என்றும் 20 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு ஆரஞ்சு லம்போர்கினி காரில் இரு இளைஞர்கள் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியுள்ளனர்.திங்கள்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நடந்துள்ளது,சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது மோதியுள்ளனர்.நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியதாக சந்தேகத்தின் பேரில் 20 வயதில் இருவர் கைது செய்யப்பட்டனர்.காவல்துறையின் விசாரணைக்கு பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிய லம்போர்கினி காரின் மதிப்பு சுமார் £300,000 பௌண்டாகும் அதாவது இந்திய மதிப்பில் 2 கோடியே 99 லட்சமாகும் .இந்த விபத்துக்கும் லைஸ் மோஸேட்ஸக்கும் ஏதும் தொடர்பு உள்ளதா என்பதை அவர் விளையாடும் கிளப் Sheffield United F.C. விசாரித்து வருகிறது.
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…
ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…
சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…