இந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் இந்திய வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் விமானத்தை சுட்டுவீழ்த்தினார் அப்போது அவர் சென்ற விமானம் தீப்பிடித்துவிட உடனே பாராசூட் மூலம் தப்பித்தார். ஆனால் அவர் பாராசூட்டில் விழுந்த இடம் பாகிஸ்தான் ஆகும்.
அதனால் அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து, விசாரணை செய்தது. ஆனால் அபிநந்தன் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அபிநந்தனுக்கு காபி கொடுக்கப்பட்டு உபரசிக்கப்பட்டது. பின்னர், இருநாடுகளுக்கு இடையேயான பலகட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனை குறிப்பிடும் வகையில், பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் வான்வெளி படை சார்பாக அபிநந்தன் சிலை, அவர் காபி குடித்த குவளை, அவர் ஓட்டிவந்த விமானத்தின் சிறு பகுதிகள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…