பலருக்கு தொழில் தொடங்க சேமித்து வாய்த்த பணத்தொகை இருக்கும். அல்லது தனது பரம்பரை சொத்தில் செய்ய ஆரம்பிப்பார்கள். சிலர் தொழிலில் நல்ல அனுபவம் இருந்தும் தகுந்த நேரத்தில் உரிய தொகை கிடைக்காததால் மிகவும் மன வருத்தத்தில் இருப்பார்கள். தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அதற்காக குறிப்பிட்ட தொகை வேண்டும் என மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் விரும்பிய நேரத்தில் கடன் தொகை கிடைக்காது.
இந்த பிரச்சனையை தீர்க்க சில பரிகாரம் உண்டு. அதனை செய்தால் இந்த பிரச்சனை சுலபமான தீர்ந்துவிடும். பொதுவாக பணத்திற்கு தேவை என்பதால் அதற்கு அதிபதியாக இருக்கும் புதன் பகவானை வணங்கி செல்வார்கள். ஒரு சதுர வடிவிலான அரக்கு நிற துணியை எடுத்து கொள்ள வேண்டும்.
அதில் ஒரு ஸ்பூன் அளவு வெந்தயம் எடுத்துக்கொண்டு சிகப்பு கலர் நூலினால் ஒரு கோழி குண்டு போல சுருட்டிக்கொள்ள வேண்டும். இந்த மூட்டையை தங்கள் கடன் கேட்டு செல்லும் முன்னர் உள்ளங்கையில் வைத்து புதன் பகவானை வேண்டிக்கொள்ள வேண்டும். அந்த சிறிய மூட்டையை பணம் கேட்டு செல்லும் இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதனை உங்களது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும். உங்களுக்கு வேண்டிய கடன் தொகை கண்டிப்பாக கிடைக்கும். நீங்கள் கேட்ட பணம் கிடைத்தவுடன் அதில் உள்ள வெந்தயத்தை ஏதேனும் ஒரு நீர் நிலைகளில் கொட்டிவிட வேண்டும். மீண்டும் பணம் தேவைபட்டால் இதனை முயற்சி செய்ய வேண்டும்.
வார வாரம் புதன்கிழமை அன்று புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் உங்கள் தொழில் நல்ல விதமாக நடக்கும். முக்கியமான விஷயம் இந்த பரிகாரத்தை நல்லதுக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும். கேட்டதை மனதில் நினைத்துக்கொண்டு வழிபட்டால் பலன் கிடைக்காது.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…