80 வருடங்களுக்குப் பின் கிடைத்த திருமண மோதிரம்.!

Published by
பால முருகன்

ஜெர்மனியில் கழிவறையில் தவறவிடப்பட்ட திருமண மோதிரம், 80 வருடங்கள் கழித்து கண்டெடுக்கப்பட்ட இருக்கிறது.

மார்க்கரெட் ஹெர்லாக் என்ற பெண்ணின் திருமண மோதிரம், அவரது வீட்டின் கழிவறையில் தவறி விழுந்து காணாமல் போயி ருக்கிறது. இது நடந்தது 1940-ம் ஆண்டு இதுகுறித்து தனது மகள் ரோஜா கல்ட்னரிடம் கூறி வருத்தப்படுவது மார்க்கரெட்டின் வழக்கம். மேலும் அவர் கடந்த 1996-ஆம் ஆண்டு தனது 87-வது வயதில் இறந்தார்.

இந்நிலையில், மெட்டல் டாக்டர் உதவியுடன் பொருட்கள் தேடுவதை வழக்கமாகக் கொண்ட சிலர், அந்த மோதிரத்தை பீலீட்ஜ் என்ற நகரத்தில் உள்ள பழத் தோட்டம் ஒன்றில் கண்டுபிடித்துள்ளனர். அந்தத் திருமண மோதிரத்தில் எச் எச் என்றனழுத்துகளும், 30.3.1940 தேதியும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் இது யாருடையது என்பதை அறிவதற்காக திருமணப்பதிவு அலுவலுகத்தில் விசாரித்துள்ளனர், அது யாருடையது என்று அதை கண்டுபிடித்தவர்கள், அந்த மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருந்த தேதியின் அடிப்படையில்1940-ம் ஆண்டு மார்ச் மாதம் தேதி திருமணம் செய்து கொண்ட ஒரே ஜோடி ஹெர்லாக்-மார்க்கரெட் பெச்னர் என்பது தெரிய வர , மோதிரத்தை மார்க்கரெட் மக்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

80வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது தாயின் தின மோதிரம் தனக்குக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் சொன்ஜா.

Published by
பால முருகன்
Tags: germanyring

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago