பிரிட்டனில், மனிதக்கழிவுகளில் இருந்து மீத்தேன் பிரித்தெடுக்கப்பட்டு மின்சாரமாக மாற்றி இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று நாகரீகம் வளர்ந்துள்ளது போல, தொழிநுட்ப வளர்ச்சியும் வளர்ந்துள்ளது. இன்று மனிதர்கள் செய்ய கூடிய பல வேலைகள், மனிதர்காளால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் தான் செய்கிறது. மனிதனின் அறிவுபூர்வமான ஆக்கத்தன்மை, வீண் என்றும் ஒதுக்கும் பொருளை கூட, உபயோகமுள்ள ஒரு பொருளாக மாற்ற உதவுகிறது.
அந்த வகையில், பிரிட்டனில், மனிதக்கழிவுகளில் இருந்து மீத்தேன் பிரித்தெடுக்கப்பட்டு மின்சாரமாக மாற்றி இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த ரயிலில் 120 பேர் பயணிக்க முடியும் என்றும், இது சுற்றுசூழல் மாசுபாத்தை கட்டுப்படுத்த உதவும் என்றும் கூறப்படுகிறது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…