இரத்த நிறத்தில் காட்சியளிக்கும் வானம்!கலங்கி நிற்கும் மக்கள்!

Published by
Sulai
  • ஆஸ்திரேலியாவில் காட்டு தீ வெகுவில் பரவியதால் அப்பகுதியில் வானம் இரத்த நிறத்தில் காட்டியளித்துள்ளது.
  • இதன் காரணமாக ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் காட்டு தீ மிகவும் பரவலாக பரவியுள்ளது.இதன் காரணமாக அப்பகுதியில் வானம் இரத்த நிறத்தில் காட்சியளித்தது.அப்பகுதி மக்கள் அனைவரும் கடற்கரை நோக்கி படையெடுத்துள்ளனர்.

இதனை அடுத்து அங்குள்ள மக்களை வெளியேற்ற இராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் அப்பகுதியில் காட்டு தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-க அதிகரித்துள்ளது.

மேலும் அதில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் அப்பகுதியில் வீசும் காற்று திசை மாறியதன் காரணமாக காட்டு தீ மோசமாக பரவியதாக அப்பகுதி தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்

மேலும் காட்டு தீ தொடர்ந்து பரவி வருவதால் ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்கள் முழுவதும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…

1 hour ago

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை!

திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…

2 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., அமலாக்கத்துறை ரெய்டு வரை…

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

2 hours ago

சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!

டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…

3 hours ago

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

4 hours ago

TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…

4 hours ago