உக்ரைன் ராணுவ வீரர் உடலில் சிக்கிய கையெறிகுண்டை ஒரு மருத்துவர் பாதுகாப்பாக அகற்றியுள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்க போகிறது இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த போர்க்கலத்தில் ஒரு உக்ரைன் மருத்துவரின் செயல் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
உக்ரைன் போரின்போது ராணுவ வீரர் ஒருவரின் மார்புகூட்டில் கையெறி வெடிகுண்டு ஒன்று சிக்கியுள்ளது. அது எந்த நேரத்திலும் வெடித்துவிடும் என்பதால் மற்ற மருத்துவர்கள் ஒதுங்கிய நிலையில், ஒரு மருத்துவர் தைரியமாக கையெறி குண்டை ஆபரேஷன் செய்து அகற்றினார்.
ஆபத்தான சூழலிலும் உயிரை பணயம் வைத்து ராணுவ வீரரை காப்பாற்றிய உக்ரைன் மருத்துவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…