போலீசார் உடை அணிந்து விமான நிலையத்தில் 750 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த கும்பல்!

Published by
murugan

பிரேசிலின் தென் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சாவ்பாலோ நகர விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் கூடிய போலீசார் உடையில் வந்த மர்ம நபர்கள் சரக்கு கிடக்கிற்கு  சென்றனர்.

Image result for brazil airport robbery

சரக்கு கிடக்கில் இருந்து விமானத்திற்கு ஏற்றி செல்லும் சரக்கு வேனை வழிமறித்து 750 கிலோ தங்கத்தை கடத்தி சென்றனர்.பின்னர் தான் தெரிந்தது போலீசார் உடையில் வந்தவர்கள் போலீஸ் இல்லை கொள்ளையர்கள் என தெரிந்தது.

அந்த கொள்ளை கும்பல் சரக்கு கிடக்கு  தலைவர் உடைய குடும்பத்தை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து அவரை மிரட்டி தங்கம் எந்த வேனில் வரும் என்பதை தெரிந்து கொண்டு பின்னர் இந்த சம்பவத்தை நடத்தியதாக தெரியவந்தது.

இந்நிலையில்  பாதுகாப்பு மிகுந்த விமான நிலையத்தில் கொள்ளையர்கள் 750 கிலோ தங்கத்தை போலீசார் உடையில் அணிந்து வந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியை  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by
murugan

Recent Posts

மக்களே உஷார்! 331 ஆப்ஸ்-ஐ அதிரடியாக நீக்கிய கூகுள்! காரணம் தெரியுமா?

கலிபோர்னியா : மொபைல் பயனர்கள் பாதுகாப்பாக ஒரு ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய நம்பிக்கை மிக்க தளமாக உள்ளது கூகுள் பிளே…

22 minutes ago

“குரல்கள் நசுக்கப்படும்., ஜனநாயகத்திற்கு மதிப்பே இருக்காது!” மு.க.ஸ்டாலின் பரபரப்பு வீடியோ!

சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பில்…

59 minutes ago

சற்று குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்ததால், நகை…

1 hour ago

“ஆடையை களைவது பாலியல் வன்கொடுமை அல்ல” அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு.!

உத்தர பிரதேசம்: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க மத்திய,…

1 hour ago

LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!

சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர்…

2 hours ago

தேசிய கீதம் இசைக்கும் போது பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் செயலால் சர்ச்சை.! வைரலாகும் வீடியோ…

பாட்னா : பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த செபக்தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில்,தேசிய கீதம் இசைக்கப்படும்போது…

2 hours ago