கேக் என்றாலே முட்டையின் மனம் இருக்கும் என்பதால் பலரும் விரும்புவதில்லை. ஆனால், முட்டையே இல்லாமல் பஞ்சு போல வீட்டிலேயே எப்படி கேக் செய்வது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் ரவை, சர்க்கரை, பால், தயிர் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்த்து 1 நிமிடம் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பேக்கிங் சோடா கலந்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் அடுப்பில் ஒரு சட்டி அல்லது குக்கரை வைத்து 5 நிமிடம் சூடு ஏற விடவும்.
பின் ஒரு ஸ்டாண்ட் ஒன்று வைத்துக்கொண்டு, பட்டர் பேப்பர் வைத்து ஒரு கிண்ணத்தில் தயார் செய்து வைத்துள்ள மாவை கொட்டி மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து மேலே முந்திரி பாதாம் ஆகியவற்றை தூவி மீண்டும் ஒரு 25 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும். அதன்பின் எடுத்துப்பார்த்தால் அட்டகாசமான பஞ்சுபோன்ற ரவை கேக் வீட்டிலேயே தயார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…