உடலின் அழகை கெடுப்பதற்காகவே நமது உடலில் தோன்றக்கூடிய பாலுண்ணிகளை இயற்கையான முறையிலேயே அளிக்க வழிமுறைகள் அறிவோம்.
முதலில் ஒரு சிவப்பு முள்ளங்கியை எடுத்து அதை தீயில் வைத்து நன்றாக கருக்கி கொள்ளுங்கள். அதில் சாம்பல் வரும் அளவு கருக்கவும்.
பின்பு அந்த சாம்பலை ஆமணக்கு எண்ணெயுடன் கலந்து தடவி பாலுண்ணி மீது தடவி வர நிச்சயம் அவை இருந்த இடம் தெரியாமல் அழியும். அதன் பின்பு துடைத்துவிட்டு பால் தேவைப்பட்டால் லேசாக பூசி கொள்ளவும். அந்த உ=இடத்தில கருமை இருந்தால் அதை பால் அகற்றிவிடும்.
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…