பத்தாயிரத்துக்கும் அதிகமானோரின் படுகொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி 95 வயது மூதாட்டி மீது வழக்கு பதிவு!

Published by
Rebekal

இரண்டாம் உலகப் போரின் போது நாஜி முகாமில் படுகொலை செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் மரணத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறி 95 வயது முன்னாள் பெண் செயலாளரான மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1943 மற்றும் 1945 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது நாஜி முகாமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த காலகட்டத்தில் முன்னாள் பெண் செயலாளராக ஒரு பெண்மணி பணியாற்றியுள்ளார். அப்பொழுது நாஜியால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தின் டான்சிங் பகுதியில் இருந்த பெண்மணி ஒருவர் முகாம் தலைவரின் செயலாளராக பணிபுரிந்துள்ளார். அந்த பெண்மணிக்கு அப்பொழுது 95 வயது தான் ஆகியிருந்ததாம். இந்த பெண்மணி இரண்டாம் உலகப் பரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட பொழுது அதற்கு உடந்தையாக இருந்ததாக கூறி இவர் மீது குற்றம் சாட்டப்பட்திருந்துள்ளது.

ஆனால், அப்பொழுது 21 வயதுதான் அவருக்கு ஆகியிருந்தது. எனவே சிறார் நீதிமன்ற விசாரணைக்காக விட்டுள்ளனர். தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள புலனாய்வாளர்களின் விரிவான விசாரணையில் 95 வயதாகும் இந்த மூதாட்டிக்கு படுகொலையில் பங்கு இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே, மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்ட மூதாட்டி முதியோர் இல்லம் ஒன்றில் இருந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

அந்த விதியை முதல்ல எடுங்க..வேண்டுகோள் வைத்த வீரர்கள்..நடவடிக்கை எடுக்குமா பிசிசிஐ?

அந்த விதியை முதல்ல எடுங்க..வேண்டுகோள் வைத்த வீரர்கள்..நடவடிக்கை எடுக்குமா பிசிசிஐ?

துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…

23 minutes ago

அனுமதி தானே கேட்டேன் நான் செய்தது தவறா? – ஆவேசமான வேல்முருகன்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…

57 minutes ago

“வேல்முருகன் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்கிறார்!” கடுப்பான முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…

2 hours ago

தவெக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்.., ஒன்றாக களமிறங்கிய ஆதவ், ஆனந்த்!

சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…

3 hours ago

வீரப்பன் மகளுக்கு நாதக-வில் முக்கிய பொறுப்பு! காளியம்மாள் இடத்திற்கும் புதிய நபர் நியமனம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…

3 hours ago

“அதிமுகவினருக்கு தைரியம் இருக்கா?” சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

3 hours ago