அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களில் 99% பேர் தடுப்பூசி போடாதவர்கள் என அந்நாட்டு தொற்று நோய் நிபுணர் கூறியுள்ளார்.
உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் 99.2% பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடாதவர்கள். கொரோனாவுக்கு எதிராக நம்மை காத்துக்கொள்ள தடுப்பூசி இருக்கிறது. ஆனாலும், முழுமையாக தடுப்பூசி நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் அனைவருக்கும் போடும் அளவிற்கு தடுப்பூசி கைவசம் உள்ளது. இருந்தபோதிலும், சிலர் தடுப்பூசிக்கு எதிராக இருக்கின்றனர். இதனால் கருத்து வேறுபாடுகளை மக்கள் விடுத்து, அனைவருக்கும் எதிரி கொரோனா வைரஸ் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…