பிரேசில் நாட்டை சேர்ந்த 97 வயது மூதாட்டி கொரோனாவை வீழ்த்தி, பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
உலக முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்புக்கும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த திணறி வருகிறது. இந்த வைரஸ் அதிகமாக 60 வயதிற்கு மேல் இருப்பவர்களை தாக்கி உயிரை கொன்று விடும் என்ற எண்ணம் மக்களிடையே நிலவி இருக்கும் வேளையில், அது உண்மை இல்லை என்று தற்போது நிகழ்ந்துள்ள சம்பவம் நிரூபித்துள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த 97 வயது மூதாட்டி கொரோனாவை வீழ்த்தி, பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில்,, பிரேசிலில் கொரோனா வைரசால் 22,318 பேர் பாதிக்கப்பட்டு, 1,230 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 97 வயது மூதாட்டி கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளது, மற்ற நோயாளிகளுக்கு மன தைரியத்தை வரவழைத்துள்ளது. முன்னதாக அவர் குணமாகி வீடு திரும்பும் போது மருத்துவமனை ஊழியர்கள் இருபுறமும் அணிவகுத்து கைதட்டி உற்சாகப்படுத்தி அந்த மூதாட்டியை அனுப்பி வைத்தனர். இதுபோன்று
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…