வணிகம்

தாய்லந்தில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று!

Published by
லீனா

தாய்லாந்தில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று. கடந்த 7 மாதங்களில், இது அதிகப்படியான தொற்று எண்ணிக்கை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், தாய்லாந்தில் தற்போது புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில், இது அதிகப்படியான தொற்று எண்ணிக்கை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொற்றானது இறால் சந்தையிலிருந்து பரவியுள்ளது. சந்தையில் இறால் விற்கும் 67 வயதான ஒரு பெண்ணுக்கு இந்த கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் அவரது குடும்பத்தில் மூன்று பேருக்கு தொற்று நேர்மறை ஆகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இன்னும் ஊரடங்கு தேவையில்லை. ஆனால் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தாய்லாந்து கொரோனா தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்இதுகுறித்து கூறுகையில், அந்தப்பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும், மேலும் சோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்  தனிமைப்படுத்தல் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…

20 seconds ago

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…

1 hour ago

“மாஸ் மட்டுமில்லை…அதுவும் இருக்கு” குட் பேட் அக்லி குறித்து உண்மையை உடைத்த ஆதிக்!

சென்னை :  அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

1 hour ago

நாங்க போலீஸ் பேசுறோம்..82 வயது மூதாட்டியிடம் ரூ.20 கோடியை சுருட்டிய கும்பல்…3 பேர் அதிரடி கைது!

மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…

3 hours ago

டி-ஷர்ட் அணிய தடையா? இதுதான் அவர்கள் கொடுக்கும் மரியாதை! கனிமொழி பேட்டி!

டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…

3 hours ago

தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

4 hours ago