தாய்லாந்தில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று. கடந்த 7 மாதங்களில், இது அதிகப்படியான தொற்று எண்ணிக்கை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், தாய்லாந்தில் தற்போது புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில், இது அதிகப்படியான தொற்று எண்ணிக்கை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொற்றானது இறால் சந்தையிலிருந்து பரவியுள்ளது. சந்தையில் இறால் விற்கும் 67 வயதான ஒரு பெண்ணுக்கு இந்த கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் அவரது குடும்பத்தில் மூன்று பேருக்கு தொற்று நேர்மறை ஆகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இன்னும் ஊரடங்கு தேவையில்லை. ஆனால் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தாய்லாந்து கொரோனா தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்இதுகுறித்து கூறுகையில், அந்தப்பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும், மேலும் சோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தல் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…