நைஜீரிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 89 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியா ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும்.இந்த நாட்டில் ஐஸ் உள்ளிட்ட பல தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகிறது.
இந்த தீவிரவாத அமைப்புகள் மக்கள் மீதும்,பாதுகாப்பு படையினர் மீதும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர்.இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் அங்கு உள்ள சஃப்பாரா மாகாணம் சூர்மி பகுதியில் தீவிரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் பதுங்கி இருந்த 89 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அவர்களின் பிடியில் இருந்த 5 பேர் மீட்கப்பட்டனர்.மேலும் இந்த தாக்குதலில் ராணுவத்தினர் யாருக்கும் பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…