நைஜீரிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 89 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியா ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும்.இந்த நாட்டில் ஐஸ் உள்ளிட்ட பல தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகிறது.
இந்த தீவிரவாத அமைப்புகள் மக்கள் மீதும்,பாதுகாப்பு படையினர் மீதும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர்.இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் அங்கு உள்ள சஃப்பாரா மாகாணம் சூர்மி பகுதியில் தீவிரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் பதுங்கி இருந்த 89 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அவர்களின் பிடியில் இருந்த 5 பேர் மீட்கப்பட்டனர்.மேலும் இந்த தாக்குதலில் ராணுவத்தினர் யாருக்கும் பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…