வியட்நாம் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி.
வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர்மழையால், பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் அங்கு பலத்த மழையுடன் கூடிய சூறாவளி புயல் வீசியது. இதனால், அங்கு பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
டிரா வாங் மற்றும் டிராங் லெங் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் புதைந்தது. இந்த இடிபாடுகளில் இருந்து 8 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 40-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…