பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். நேற்று மாலை வழக்கம்போல்வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென தொழிற்சாலைக்குள் இருந்த பாய்லர் ஒன்று வெடித்து சிதறியது.
பாய்லர் வெடித்து சிதறியதில் தொழிற்சாலை கட்டிடம் தரைமட்டமானது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி இருந்த 30 பேரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர். இந்த விபத்தால் அருகில் இருந்த 2 தொழிற்சாலைகள் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…