அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு விமானத்தை தயாரித்து வரும் “போயிங்” நிறுவனம் தயாரித்த “737 மேக்ஸ்” ரக விமானங்கள் சமீபத்தில் இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் சிக்கியது. இந்த இரு விபத்துகளிலும் 346 பேர் இறந்து உள்ளனர். இந்த விமானங்களில் இருந்து ஒரு பயணி கூட உயிர் பிழைக்கவில்லை.
தொடர்ந்து “737 மேக்ஸ்” ரக விமானங்கள் விபத்தில் சிக்கியதால் விமானத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் விமானத்தின் புதிய தொழில்நுட்ப அம்சத்தில் பழுது இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.இதனால் அனைத்து நாடுகளும்”737 மேக்ஸ்”விமானங்களை இயக்க தடைவிதித்து உள்ளனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த தடையை நீக்கி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துவிடலாம் என “போயிங்”நிறுவனம் எண்ணியது. ஆனால் “737 மேக்ஸ்” விமானங்கள் சேவைக்கு அங்கீகரிக்க முடியாது என அமெரிக்க போக்குவரத்து கழகம் கூறியது.இந்த நிலையில் வருகின்ற ஜனவரி மாதம் முதல் “737 மேக்ஸ்” விமானங்களின் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும் என “போயிங்” நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…