தாய்லாந்தில் உள்ள வடக்கு பகுதியில் நன் நான் மாகாணம் உள்ளது இந்த மாகாணத்தில் குன் சதான் தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 10 வயது மான் கடந்த திங்கள்கிழமை இழந்துள்ளது.
ஆனால் மானின் உடலில் எந்தவித காயமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூறு ஆய்வு செய்தனர். அப்போது மானின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் பைகள், காபி கப் , ரப்பர் கையுறை, துண்டு , மற்றும் உள்ளாடை என ஏழு கிலோ எடை கொண்ட நெகிழிப் பொருட்கள் வயிற்றில் இருந்துள்ளது.
இதனால்தான் இந்த மான் இறந்து இருக்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களை தடை செய்ய நடவடிக்கை விரைவில் எடுக்க முடிவு செய்திருக்கிறோம் என வனத் துறை வனவிலங்கு பூங்கா இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த வருடம் கடற் பசு குட்டி ஓன்று நெகிழியை உட்கொண்டு இறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…