மெக்ஸிகோவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்..7 பேர் பலி, 2,000 வீடுகள் சேதம்.!

Default Image

 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7-ஐ எட்டியுள்ளது .

கடந்த சில நாட்களாக மிசோரம்  நிலநடுக்கத்தையும், நிலச்சரிவுகளையும் சந்தித்து வருகிறது. மெக்ஸிகோ சிட்டியில் நேற்று ஓக்ஸாக்கா மாநிலத்தில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏழு ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் சுமார் 2,000 வீடுகள் சேதமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் உள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் திங்கள்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு தொடர்ந்து இரண்டாம் முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 எனப் பதிவாகியுள்ளது.  கடந்த 9 மணி நேரத்தில் நடைபெற்ற 2 நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Carlsen Anna Cramling
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay
sunil gavaskar rohit sharma mi
Chennai High Court tn government
China chips