பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தளபதி தாஹிர்கான் உட்பட 6 உள்ளூர் போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான நங்கர்ஹாரில், பாடிகோட் மாவட்டத்தில் ஒரு உள்ளூர் போலீஸ் பிரிவினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் மாலை வரை தொடர்ந்தது.
இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தளபதி தாஹிர்கான் உட்பட 6 உள்ளூர் போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். கட்டாரி தலைநகர் தோஹாவில் அரசாங்கத்திற்கும் தலிபான் பிரதிநிதிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த போதிலும் வன்முறை மோதல்கள் மற்றும் வெடிகுண்டு வெடிப்புகள் ஆப்கானிஸ்தானை தொடர்ந்து அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…