பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ஒரு மருத்துவமனையில், ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால், கொரோனா நோயாளிகள் உட்பட 6 பேர் இறந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், பாகிஸ்தானில் தற்போது இரண்டாவது அலை பரவி வருகிறது. இந்நிலையில் இது முந்தைய அலையை விட, மிகவும் அதிக வேகமாக பரவுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ஒரு மருத்துவமனையில், ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால், 6 நோயாளிகள் இறந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து கைபர் போதனா மருத்துவமனையில் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஆக்சிஜன் சப்ளை இல்லாததால், ஒரே இரவில் ஆறு நோயாளிகள் இறந்துள்ளனர்.
ஆறு பேரில் ஐந்து பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்கள் என்றும், மற்றொருவர் வேறுபாடு வார்டில் உள்ளவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், குளிர்காலத்தில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அதிகம் தேவை என்றும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…