10 திருமணம், 9 விவாகரத்துக்கு பிறகும், தனக்கான ஏற்ற துணையை கண்டறிய இன்னும் திருமணம் செய்வேன் என கூறும் 55 வயது பெண்.
தற்போதைய காலகட்டத்தில் ஒருவரை காதலித்து திருமணம் செய்வதும், விருப்பமில்லாமல் போனால் விவாகரத்து பெற்று கொண்டு வேறொருவரை திருமணம் செய்து கொள்வதும் வழக்கமாகி விட்டது. ஆனால், 2 திருமணத்துக்கு பின் இந்த கதையா தொடர முடியாது, அவ்வாறு செய்கையில் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியாது.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த காஸ்ஸி எனும் 55 வயது பெண் செய்துள்ள செயல் பலரையும் வியப்படைய வைத்துள்ளது. ஏனென்றால், இந்த பெண் 10 முறை இதுவரை திருமணம் செய்துகொண்டுள்ளாராம்.
விருப்பமான ஒருவரை திருமணம் செய்துகொள்வதும், பின் மனக்கசப்பு ஏற்பட்டால் விவாகரத்து பெற்றுக்கொண்டு வேறொருவரை திருமணம் செய்துகொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இதுவரை, 8 வதாக திருமணம் செய்த ஒருவருடன் மட்டும் 7 வருடம் வாழ்ந்துள்ளாராம். மற்றவர்களுடன் எல்லாம் 2 அல்லது 3 வருடம் தான் வாழ்ந்தாராம். இதுகுறித்து, அவரிடம் கேட்கையில், தனக்கு இதனால் வாழ்க்கையில் சில சங்கடங்கள் இருந்தாலும் பல நேரங்களில் சந்தோசமாக இருப்பதாகவும் தெரிவித்த அவர், இன்னும் எனக்கான ஏற்ற துணையை கண்டறியும் வரை எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்ய தயார் என கூறியுள்ளாராம்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…