கொரோனா வைரஸ் யாரையும் விட்டு வைக்காத நிலையில், தற்பொழுது ரஷ்யாவின் புதிய பிரதமருக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் சில நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில் எல்லாம் தனது கோர முகத்தை காண்பித்துக்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் ரஷ்யாவிலும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை ரஷியாவில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 498 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாக்கியதை தொடர்ந்து, 7 ஆயிரத்து 99 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1073 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தற்பொழுது ஜனவரி 16 ஆம் தேதி ரஷ்யாவின் பிரதமராக பதவியேற்ற 54 வயது நிரம்பிய மிக்கைல் அவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவரே தன்னை தான் தனிமை படுத்தி உள்ளார். நட்டு பிரதமருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் விரைவில் உடல் நலமாகி பணிக்கு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு, அவரது பணிகளை துணை பிரதமர் பார்த்து கொள்வார் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…