இரண்டாம் காலாண்டில் 51% சரிவை கண்ட தென் ஆப்பிரிக்க பொருளாதாரம்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் முதல் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும், உற்பத்தியில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஏற்றுமதி, இறக்குமதி மிகவும் பாத்திக்கப்பட்டது. இதனால், பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்காவின் இரண்டாம் காலாண்டின் ஜிடிபி உடன் கடந்த ஆண்டை ஜிடிபி-யை ஒப்பிடுகையில் 51% குறைந்துள்ளது. இதில், கட்டுமானத்துறை 76.6 சதவீதமும், உற்பத்தி துறை 74.9 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் காலாண்டில் 1.8 சதவீதம் மட்டுமே சரிவை சந்தித்த நிலையில், இரண்டாவது காலாண்டில் பெரும் சரிவை தென் ஆப்பிரிக்கா சந்தித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் விவசாயம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. ஏனெனில், சிட்ரஸ் பழங்கள் மற்றும் பெக்கன் கொட்டைகளுக்கான சர்வதேச தேவை அதிகரித்து வருவதால் விவசாயத் துறை மட்டும் 15% வளர்ச்சியை கண்டுள்ளது.
அதிலும், கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்ததால், கட்டுமானத் துறை தற்போது மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…