சென்னை வாலாஜா சுங்கச்சாவடிஅருகே 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…!

Default Image

வேலூர் : வாலாஜா சுங்கச்சாவடிஅருகே 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர், போராட்டத்தில் பங்கேற்க சென்னை புறப்பட்ட ஆசிரியர்களின் பேருந்தை போலீசார் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெறுவதாக ஆசிரியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜக்டோ -ஜியோ அமைப்பு சார்பில் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல அனுமதி வழங்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்