காங்கோ தங்கசுரங்கத்தில் ஏற்பட்ட நிலைசரிவவில் சரிந்ததில் 50 பேர் பலி.
காங்கோ ஜனநாயக குடியரசு கிழக்கிலுள்ள கமிட்வா அருகே நேற்று மதியம் ஒரு தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுரங்க தன்னார்வ தொண்டு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கடும் மழையால் தங்க சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் மண்ணுக்கு அடியில் சிக்கி உள்ளனர், யாரும் வெளியில் வரமுடியவில்லை.
50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. சுரங்க விபத்துகள் காங்கோவில் ஒழுங்குபடுத்தப்படவில்லை இருப்பினும் விபத்துகளில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துகொண்டே தான் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்த சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…