5 மாநிலங்களில் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். யார் யார் எந்த மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ராஜஸ்தான்,மகாரஷ்ட்ரா,இமச்சல்,கேரளா,தெலுங்கான,ஆகிய மாநிலங்களில் தான் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி
தெலுங்கானா ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இமச்சல் பிரதேச மாநில ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா தான் ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இமச்சல் பிரதேச மாநில ஆளுநராக பண்டாரு தத்தாரேயா நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலத்தின் ஆளுநராக ஆரிப் முகம்மது கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் ஆளுநராக பகத் சிங் கோஷியரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…