வங்கதேச நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு..!

Published by
Sharmi

வங்கதேச நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வங்கதேசத்தில் உள்ள காஸ் பஜார் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணத்தால் அப்பகுதி வீடுகளில் வெள்ளம் புகுந்து பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் இறந்துள்ளனர். கனமழை காரணமாக அபாயத்தை உணர்ந்துள்ள பெற்றோர் அவ்விடத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், இவற்றை அறியாத குழந்தைகள் இரவில் தூங்கி கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது நிலச்சரிவில் சிக்கி வெளியேற முடியாமல் 5 குழந்தைகளும் இறந்துள்ளனர். இதில் 2 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதேபோன்று நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 8  உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Sharmi

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

1 hour ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

2 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

3 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

3 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

4 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

4 hours ago