வங்கதேச நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
வங்கதேச நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வங்கதேசத்தில் உள்ள காஸ் பஜார் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணத்தால் அப்பகுதி வீடுகளில் வெள்ளம் புகுந்து பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் இறந்துள்ளனர். கனமழை காரணமாக அபாயத்தை உணர்ந்துள்ள பெற்றோர் அவ்விடத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், இவற்றை அறியாத குழந்தைகள் இரவில் தூங்கி கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது நிலச்சரிவில் சிக்கி வெளியேற முடியாமல் 5 குழந்தைகளும் இறந்துள்ளனர். இதில் 2 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதேபோன்று நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)