ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து போலீசார் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் “குனார் மாகாணத்தில் உள்ள சாப்பா தாரா மாவட்டத்தில் நேற்று இரவு வெடித்ததில் ஐந்து போலீசார் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை, எந்த பயங்கரவாதக் குழுவும் குண்டுவெடிப்புக்கான பொறுப்பை ஏற்கவில்லை.இன்று நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத்தில் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர்.காலையில் வெடிப்பு நடந்ததாக நங்கர்ஹார் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…