ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள சிறுமிகள் சிலரை ரஷ்ய ராணுவத்தினர் கற்பழித்து வருவதாகவும் தகவல் பரவி வந்தது.
அந்த வகையில் தற்போதும் உக்ரைனில் உள்ள பூச்சா எனும் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் ஐந்து ரஷ்ய ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயது என கூறப்படுகிறது.
இந்த சிறுமி கருக்கலைப்பு செய்து விட்டால் மீண்டும் அவளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர்கள் எச்சரித்ததையடுத்து குழந்தையை கலைக்காமல் அப்படியே வைத்திருக்க குழந்தையின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…