5 மாநில தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர் – நல்லகண்ணு…!!

Default Image

மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும் என்ற முறையில் 5 மாநில தேர்தலில், பாஜகவுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகேதாட்டு விவகாரத்தில், மத்திய அரசு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்