அமெரிக்காவை சேர்ந்த புற்றுநோயாளி ஒருவர் 471 நாட்கள் கொரோனவுடன் போராடி வருகிறார்.
கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கொரோனா தான் உலகை ஆட்டி படைத்தது வருகிறது என்றே கூறலாம். அதன் கோரப்பிடியில் சிக்கி கோடி கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இருந்தும் மற்றவர்களுக்கு தைரியமூட்டும் விதமாக பலரும் கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்களின் பேருதவியுடன் மீண்டு வந்து பலருக்கு நம்பிக்கை அளித்தனர்.
அப்படி ஒரு பெரு நம்பிக்கையை தான் அமெரிக்காவை சேர்ந்த ஓர் புற்று நோயாளி கொடுத்து வருகிறார். இவர் சரியாக 471 நாட்கள் கொரோனாவுடன் போராடி வருகிறாராம். அதுவும் இவருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறதாம்.
கொரோனாவுடன் அதிக நாட்கள் போராடும் இரண்டாவது நபர் இவர்தானாம். முதல் நபர் சுமார் 505 நாட்கள் கொரோனவுடன் போராடியுள்ளார் இங்கிலாந்து சேர்ந்த நபர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…