மலேசியாவில் இந்தியர்கள் உட்பட 400 பேர் கைது!!!

Default Image

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நேற்று தீவிரவாத தடுப்பு சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட் மற்றும் போலி குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலின் பேரில் இத்தகைய சோதனை நடத்தப்பட்டது.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்