ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் மக்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று உக்ரைன் வேண்டுகோள்.
உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பு காரணமாக தற்போது வரை 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் அறிவித்துள்ளார். ரஷியா உடனான தூதரக ரீதியிலான உறவுகளை முறித்துக்கொள்வதாக உக்ரைன் தெரிவித்திருந்தது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் மக்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் உக்ரைன் கூறியுள்ளது.
தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைன் அரசின் இணையதளங்கள் ரஷிய சைபர் படையால் முடக்கப்பட்டுள்ளது.
விமானப்படை மட்டுமல்லாது பெலாரஸ் வழியாக ரஷிய தரைப்படையும் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
உக்ரைனில் இருந்து வரும் மக்களுக்கு தஞ்சமளிக்க தயார் என அண்டை நாடான மால்டோவா அறிவித்திருந்தது. மேலும், நாட்டை பாதுகாக்க யார் முன்வந்தாலும் ஆயுதம் தருவோம், நாட்டைக் காக்க நகரங்களின் சதுக்கங்களில் தயாராக இருங்கள் உக்ரைன் அதிபர் விளாடிம்ர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…