36 பேர் சுடப்பட்ட படுகொலைக்கு பிறகு, துப்பாக்கி வைத்திருக்க கடுமையான சட்டம் விதித்தது தாய்லாந்து !..

Published by
Dinasuvadu Web

தாய்லாந்தில் துப்பாக்கி வைத்திருப்பது மற்றும் போதைப்பொருள் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்குள் புகுந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி, தான் வைத்திருந்த துப்பாக்கியால், அங்கிருந்த 24 குழந்தைகள் உட்பட 36 பேரை சுட்டுகொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துப்பாக்கி விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே பின்னணி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் உரிமைக்கான சரியான காரணத்தை முன்வைக்க வேண்டும் என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும்,புதியதாக மருத்துவர்களிடமிருந்து மனநல அறிக்கைகள் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது துப்பாக்கி வைத்திருப்பவர்கள் துப்பாக்கியின் வாழ்நாளில் உரிமம் பெற மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Dinasuvadu Web

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago