ரஷ்யாவில் 34.1 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா சோதனைகளை நடத்தியுள்ளது.
ரஷ்யாவில் கொரோனாவுக்கான 34.1 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் 2,20,000 க்கும் மேற்பட்ட மக்கள் கண்காணிக்கபட்டு வருகிறார்கள் என்று நாட்டின் மனித நல கண்காணிப்புக் குழுவான ரோஸ்போட்ரெப்னாட்ஸர் இன்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் ரஷ்யாவில் 34.1 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்தியுள்ளோம். 220,288 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று கண்காணிப்புக் குழு ஒரு அறிக்கையில் கூறியது. கடந்த 24 மணி நேரத்தில் 3,16,000 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் தற்போது கொரோனா வைரஸால் மொத்தம் 9,46,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளன மேலும் இந்த நோயால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16,189ஆக உளது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…