ஆமையை வாக்கிங் அழைத்து சென்ற மூதாட்டிக்கு ரூ.33,500 அபராதம்.!

Published by
கெளதம்

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அதிலும்  இத்தாலி , அமெரிக்கா , ஸ்பெயின்  மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை கொரோனா வைரஸ்  அதிகமாக பாதித்து உள்ளது.
இந்நிலையில் இத்தாலியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆமையை வாக்கிங் அழைத்துச் சென்ற மூதாட்டிக்கு  ரூ.33,500 அபதாரம் விதிக்கப்பட்டது. இத்தாலியில் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவை தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் ஒரு சில செயல்கள் மட்டும் அங்கு வீட்டை விட்டு வெளியே வர அனுமதி உள்ளது. அதாவது என்னெவென்றால் அத்தியாவசிய மருந்துகள் வாங்க வெளியே வரலாம். நாயே வீட்டிலேயே வைத்து இருந்தால் வெறி பிடித்து விடும் என்பதால் அதை வாங்கி கூட்டிக் கொண்டு செல்ல அனுமதி உண்டு. இதையும் மீறி நம்ம ஊரை போல் போலீசார் தெரியாமல் வெளியே வந்து பின்னர் மாற்றிக்கொண்டு ஆதாரத்தை காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 15-ம் தேதி  60 வயதுடைய மூதாட்டி மிக மெதுவாக வீட்டுக்கு முன்பு நடந்து கொண்டிருந்தார். உடனே  போலீசார் வந்து அவரிடம் வீட்டைவிட்டு அனுமதியின்றி வெளியே வந்தற்கு  அபராதம் கட்டுமாறு  போலீசார் கூறினார். அந்த மூதாட்டி நான் என் செல்லப்பிராணி வாக்கிங் அழைத்து வந்தேன் என கூறினார்.
பின்னர்  போலீசார் அவருக்கு பின்னால் பார்த்தன  ஒரு சிறிய ஆமை தலையை தூக்கி பார்த்தது. இதை பார்த்த போலீசர் நாயை  மட்டுமே வாக்கிங் அழைத்துச் செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது. ஆமைய வாக்கிங் அழைத்துச் செல்ல கூடாது  என்று கூறி இந்திய மதிப்பில் ரூ.30,500 அந்த  மூதாட்டிக்கு  அபராதமாக விதித்தனர்.

Published by
கெளதம்

Recent Posts

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

47 minutes ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

2 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

3 hours ago

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

5 hours ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

18 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

19 hours ago