ஆமையை வாக்கிங் அழைத்து சென்ற மூதாட்டிக்கு ரூ.33,500 அபராதம்.!

Published by
கெளதம்

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அதிலும்  இத்தாலி , அமெரிக்கா , ஸ்பெயின்  மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை கொரோனா வைரஸ்  அதிகமாக பாதித்து உள்ளது.
இந்நிலையில் இத்தாலியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆமையை வாக்கிங் அழைத்துச் சென்ற மூதாட்டிக்கு  ரூ.33,500 அபதாரம் விதிக்கப்பட்டது. இத்தாலியில் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவை தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் ஒரு சில செயல்கள் மட்டும் அங்கு வீட்டை விட்டு வெளியே வர அனுமதி உள்ளது. அதாவது என்னெவென்றால் அத்தியாவசிய மருந்துகள் வாங்க வெளியே வரலாம். நாயே வீட்டிலேயே வைத்து இருந்தால் வெறி பிடித்து விடும் என்பதால் அதை வாங்கி கூட்டிக் கொண்டு செல்ல அனுமதி உண்டு. இதையும் மீறி நம்ம ஊரை போல் போலீசார் தெரியாமல் வெளியே வந்து பின்னர் மாற்றிக்கொண்டு ஆதாரத்தை காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 15-ம் தேதி  60 வயதுடைய மூதாட்டி மிக மெதுவாக வீட்டுக்கு முன்பு நடந்து கொண்டிருந்தார். உடனே  போலீசார் வந்து அவரிடம் வீட்டைவிட்டு அனுமதியின்றி வெளியே வந்தற்கு  அபராதம் கட்டுமாறு  போலீசார் கூறினார். அந்த மூதாட்டி நான் என் செல்லப்பிராணி வாக்கிங் அழைத்து வந்தேன் என கூறினார்.
பின்னர்  போலீசார் அவருக்கு பின்னால் பார்த்தன  ஒரு சிறிய ஆமை தலையை தூக்கி பார்த்தது. இதை பார்த்த போலீசர் நாயை  மட்டுமே வாக்கிங் அழைத்துச் செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது. ஆமைய வாக்கிங் அழைத்துச் செல்ல கூடாது  என்று கூறி இந்திய மதிப்பில் ரூ.30,500 அந்த  மூதாட்டிக்கு  அபராதமாக விதித்தனர்.

Published by
கெளதம்

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

29 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

48 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

60 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

1 hour ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago