ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 32 பேர் பலி! பலர் படுகாயம்!

Default Image

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், சமூக தலைவர் அப்துல் அலி மஸ்ரியின் நினைவு நாளை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. பயங்கரவாதிகள் இந்த பேரணியை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

இதில் காயமடைந்தவர்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. ஐ.எஸ்.பயங்கரவாக்க இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

appavu - pm modi
narendra modi s. regupathy
TamannaahBhatia
BJP MLA Vanathi Srinivasan - VCK Leader Thirumavalavan
sengottaiyan edappadi palanisamy
moeen ali ms dhoni
pm modi