பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 30 பேர் படுகாயம்..!

Published by
Sharmi

பாகிஸ்தான் நாட்டில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கூட்டம் மத்திய பாகிஸ்தானில் நடைபெற்றது. ‘இந்த கூட்டத்தில் குண்டு வெடித்துள்ளதால் இதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக’ ஷியா பிரிவின் தலைவர் ஹவார் ஷாபாத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வெடி குண்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.  இதனையடுத்து இதில் படுகாயமடைந்த நபர்கள் சிலர் பகவால்நகர் பகுதியில் காத்திருக்கும் காட்சியும், சிலர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் காட்சியும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Published by
Sharmi

Recent Posts

Live : திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் முதல்.., சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி வரை…

Live : திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் முதல்.., சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி வரை…

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள்  கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை…

9 minutes ago

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…

13 hours ago

IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி.. யாருக்கு சாதகம்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட்.!

துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…

15 hours ago

ஐயோ போச்சா!! தொடரும் தவெக போஸ்டர் பிழைகள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…

16 hours ago

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட தவெக தொண்டர்கள் – விஜய் கடும் கண்டனம்.!

சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…

18 hours ago

‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! சிறப்பு என்ன?

சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…

18 hours ago